ஷேர் ஆட்டோவும் தனியார் பேருந்தும் மோதி பயங்கர விபத்து..- 6 பெண்கள் உடல் நசுங்கி பலி!

x

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தனியார் பேருந்தும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஆறு பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், தனியார் பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்