கிணறு தோண்டும் போது வெடி விபத்து - வெடிக்காமல் இருந்த வெடிகள் செயலிழப்பு

x
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு வெடிக்காமல் இருந்த மற்ற வெடிகள் இன்று செயலிழப்பு செய்து அகற்றப்பட்டன.
  • புதுப்பட்டியில்,கடந்த 2 தினங்களுக்கு கிணறு தோண்டும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அந்த கிணற்றுக்குள் மேற்கொண்டு வெடிக்காமல் இருந்த மற்ற வெடிகள், வெடிகுண்டு நிபுணர் குழு மூலம் செயலிழப்பு செய்து அகற்றப்பட்டன.
  • இதனால், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்