ரயில்வே பெண் ஊழியரின் அறைக்குள் புகுந்த மர்மநபர் - பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதால் அதிர்ச்சி

x
  • தென்காசியில் ரயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரின் அறைக்குள் புகுந்த மர்மநபர், பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இதில், இருந்து தப்பிய பெண் போலீசில் புகாரளித்துள்ளார்.
  • இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்