பஸ்சில் ஏற முயன்ற பயணியை... காலால் எட்டி உதைத்து, காலணியால் தாக்கிய நடத்துனர்... வெளியான பரபரப்பு வீடியோ...

x
  • தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற போதை ஆசாமியை, நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
  • அப்போது, போதையில் இருந்த நபரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார்.
  • இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Next Story

மேலும் செய்திகள்