பழமை வாய்ந்த ஆலமரத்தில் திடீரென பற்றி எரிந்த தீ - தென்காசியில் பரபரப்பு

x
  • தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள சங்குபட்டி கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
  • இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்