பிரேசிலில் டெலிகிராமிற்கு தடை.. நாள் ஒன்றுக்கு 1.61 கோடி அபராதம்

x

டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை விதித்து பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

இத்தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராமிற்கு நாடு முழுவதும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு 1 கோடியே 61 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் அந்த நவ நாஜி குழுக்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்