"ஒரே மாதத்தில் 2 மாநிலங்களில் ஆளுநர் உரை.. இதெல்லாம் இறைவன் தந்த வாய்ப்பு" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி

x
  • சென்னை தரமணியில் அமைந்துள்ள அப்போலோ புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் , மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் மருத்துவ வாகன சேவையை தெலுங்கானா ஆளுநரும் , புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
  • எக்ஸ் ரே , இசிஜி , ரத்தப் பரிசோதனை , எக்கோ , அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட சிகிச்சைக் கருவிகள் இவ்வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
  • நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், தமிழக பெண்களிடம் பழகியதால் தான் தைரியம் கிடைத்தது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்