பற்கள் பிடுங்கிய விவகாரம் - பாதிக்கப்பட்டவர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் | Nellai | CBCID

x

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்...வழக்கின் புகார்தாரரும் பல் உடைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபருமான சுபாஷ் நேரில் ஆஜர்..ஏற்கனவே சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்