#BREAKING || தமிழகத்தையே கலங்கடித்த காவலரின் கண்ணீர்..மகளுக்கு கிடைத்த செயற்கை கால்

x
  • தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் செயலிழந்ததாக சென்னை காவலர் போராட்டம் நடத்திய விவகாரம்
  • மருத்துவர்கள் மீதோ அல்லது மருத்துவமனையின் மீதோ எந்தவித அலட்சியமும் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை
  • சர்ச்சைக்கு ஆளான அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் விசாரணை நடத்திய பின் அறிக்கை வெளியீடு
  • கால் செயலிழந்த குழந்தைக்கு செயற்கை கால்"

Next Story

மேலும் செய்திகள்