"கண்ணீருக்கும் வேதனைக்கும் பதில் சொல்லியாக வேண்டும்" - ஸ்னோலின் தாயார் வேதனை

x

படுகொலைக்கு காரணமான கொலை குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று, வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்