இந்திய அணியின் தோல்விப் பயணம்...தொடர் தோல்விகள் - புலம்பும் ரசிகர்கள்

x

பொதுவாக ஐசிசி நாக்-அவுட் போட்டிகள் என்றாலே தென் ஆப்பிரிக்காதான் கை-கால் உதறி தோல்வியைத் தழுவும் என்பார்கள்... ஆனால் சமீப காலமாக இந்தியாதான் நாக்-அவுட் போட்டிகளில் அதிக நடுக்கத்தை சந்தித்து வருகிறது.

2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆரம்பித்தது இந்தியாவின் நாக்-அவுட் போட்டி தோல்விப் பயணம்...வங்கதேசத்தில் நடைபெற்ற அந்த தொடரில், அப்போதைய கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதியது. மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை...


Next Story

மேலும் செய்திகள்