பாலியல் சீண்டல் புகாரில் ஆசிரியர் கைது- கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

x

பாலியல் சீண்டல் புகாரில் ஆசிரியர் கைது- கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ ,மாணவிகள் போராட்டம்

பொம்மநாயக்கன்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியிர் லாரா சேசுராஜ், மாணவ, மாணவிகளுக்கு Good Touch, Bad Touch குறித்தும், பாலியல் தொந்தரவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அப்போது அறிவியல் ஆசிரியர் மருதை, தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆசிரியரின் கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்