கடனுக்கு சரக்கு தராததால் ஆத்திரம்... டாஸ்மாக் ஊழியருக்கு அரிவாள் வெட்டு... 'ஓசி' குடி கும்பல் அட்டூழியம்

x

திருச்சி அருகே, மது பாட்டில்களை கடனாக தராததால், ஆத்திரமடைந்த 3 பேர், டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் நால்ரோடு பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், டாஸ்மாக் ஊழியர் பாலசுப்பிரமணியன் காயமடைந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்