புகை மூட்டத்தால் மறைந்த தஞ்சை பெரிய கோயில் - பரபரப்பில் மக்கள்

x

தஞ்சை பெரிய கோயில் நுழைவாயிலில் புகை மூட்டம் மற்றும் புகை காற்றுடன் கலந்து வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று ஞயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இந்த நிலையில், கோயில் நுழைவாயில் அருகே குப்பையில் புகைமூட்டம் ஏற்பட்டு புகை காற்றுடன் கலந்து வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். அங்கிருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்