தஞ்சை அருகே நெல் கொள்முதல் செய்ய தாமதம்... விவசாயிகள் வேதனை

x

தஞ்சை மாவட்டம் 8ம் கரம்பை கிராமத்தில் சாலைகளில் குவிந்து கிடக்கும் நெல்மணிகள்

தொடர்ந்து மழை பெய்வதால், நனைந்து சேதமாகும் நெல்மணிகள்

உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல்/


Next Story

மேலும் செய்திகள்