அழைக்கட்டும்... பார்ப்போம்... இன்னும் 10 நாட்கள் உள்ளது" - ஓ.பி.எஸ் திருச்சி மாநாடு - டிடிவி தினகரன் பதில்

x
  • ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து இதுவரை அழைப்பு வரவில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
  • தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
  • அதற்கு, அவர், அழைக்கட்டும் பார்ப்போம் என தெரிவித்தார். மேலும், இன்னும் 10 நாட்கள் உள்ளது... பார்ப்போம் என குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்