திடீரென உடைந்த தாமிரபரணி குடிநீர் குழாய்... வானை நோக்கி பீய்ச்சி அடித்த தண்ணீர்

x

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சாலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.

இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மதன்குமாரிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்