திடீரென உடைந்த தாமிரபரணி குடிநீர் குழாய்... வானை நோக்கி பீய்ச்சி அடித்த தண்ணீர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சாலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.

இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மதன்குமாரிடம் கேட்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com