#JUSTIN|“உஷார்.. அடுத்த 3 மணி நேரம்“ - “நெருங்குகிறது 9 மாவட்டங்களை“ - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை - எச்சரிக்கை, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடரும்/திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்