குடிபோதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாசமாக திட்டிய தமிழக காவலர் - வெளியான பரபரப்பு காட்சி | Pondy

x
  • புதுச்சேரி மாநிலம் கன்னியகோயில் பகுதியில், மதுபோதையில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை செய்ததில், அவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவலர் என்பது தெரியவந்தது.
  • ஆனால், காவல் நிலையத்திலும், புதுச்சேரி காவலர்களை அவர் ஆபாசமாக திட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்