#BREAKING || தமிழகத்தில் மீண்டும் ஒரு நீட் மரணம் - ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை - நெய்வேலியில் அதிர்ச்சி

x

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி தற்கொலை - நெய்வேலி அருகே பரபரப்பு

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் உத்திராபதியின் மகள் நிஷா தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த நிலையில் விபரீதம்

கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்

நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சல்

வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன் தலையை வைத்து தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை - ரயில்வே போலீஸ் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்