🔴LIVE : நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம் ( தொடர் நேரலை)

x

மகா சிவராத்திரி கோலாகலம்- சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை- தரிசனம்

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி... இன்று விரதம் இருந்து சிவனை வணங்கினால் குபேரனாகும் வரம் தேடி வரும்

மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் கிடைக்கும்

சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு

சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும்

ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான்

அன்னை உமாதேவி ஈசனின் கண்ணை மூடியதால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான்


Next Story

மேலும் செய்திகள்