"ஆளுநரின் மூளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் இயங்குகிறதை உணர முடிகிறது.." - தொல். திருமாவளவன்

x

மார்க்ஸ் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறிய கருத்தை காணும் போது, ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் ஆளுநரின் மூளை இயங்கிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்