#BREAKING || தமிழக மீனவர்களை விடுவித்த இலங்கை - ஆனால் ஒருவருக்கு மட்டும் ஷாக் கொடுத்த இலங்கை நீதிமன்றம்

x
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் விடுதலை
  • நிபந்தனையுடன் மீனவர்களை விடுவித்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்
  • ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
  • கடந்த மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்