"படகில் கால் வைத்தால் துப்பாக்கி சூடுதான்... " - கண்ணீருடன் தமிழக மீனவர்கள் பேட்டி

x

காரைக்காலை சேர்ந்த மீனவர்கள், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மீனவர்களிடம், இந்திய கடற்படை காமண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்