"இன்னொரு மொழி கற்றுக் கொள்வது தமிழுக்கு மகுடம் சேர்க்கும்"-தமிழிசை சௌந்தரராஜன்

x

இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது தாய் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் என, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை தாம்பரத்தில், தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், , புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

கல்வியாளர்கள் கல்வியை பார்த்துக் கொள்ளட்டும் எனவும், எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்