"திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..." - வழக்கறிஞர் பாலு

x

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்