#Breaking|| தமிழக மீனவர் படகை 47 முறை சுட்ட இந்திய கடற்படை - ஆய்வுசெய்த பரபரப்பு காட்சிகள்

x

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம்,நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு,துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசைப்படகில் 47 குண்டு துளைகள் கண்டறியப்பட்டுள்ளன,நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் விசாரணை/குண்டடிப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலிடம் நேரில் விசாரணை நடத்த திட்டம், கடந்த 21ஆம் தேதி மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்