தமிழர் தந்தையின் 42-வது நினைவு தினம்... தினத்தந்தி ஊழியர்கள் மலர் தூவி அஞ்சலி

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது... கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள தினத்தந்தி பதிப்பு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு தினத்தந்தி ஊழியர்கள மலர் தூவி மரியாதை செய்ததுடன், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்