"ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை" - பிரதமர் மோடி

x

இந்தியாவில் 2 புதிய தூதரகங்களை அமெரிக்கா திறக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி புலம்பெயர் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில், இந்தியா இந்த ஆண்டு அமெரிக்காவின் சியாட்டிலில் புதிய தூதரகத்தைத் திறக்க உள்ள நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் விதமாக அகமதாபாத் மற்றும் பெங்களூருவில் 2 புதிய தூதரகங்களை அமெரிக்கா திறக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், எச்-1பி விசாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவிலேயே அந்த விசாக்களை புதுப்பிக்க முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்