தண்டவாளத்தை கடக்க முயற்சி... திடீரென மின்னல் வேகத்தில் வந்த ரயில் - நொடிப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

x
  • தாம்பரம் கிழக்கு இரும்புலியூரில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ஆயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
  • இந்நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடந்த பொழுது, ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதோடு, தண்டவாளத்தை கடக்காதவாறு இரும்பு தடுப்புகள் அமைத்தனர்.
  • அப்போது, பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்