ஒருபுறம் போட்டோ.. மறுபுறம் பட்டா கத்தி - சிதறி ஓடிய மக்கள் வீடுகளில் தஞ்சம்... தாம்பரத்தை பதறவிட்ட மர்ம நபர்கள்

x

தாம்பரம் அடுத்த சேலையூரில் புகைப்படத்துடன் உலா வந்த மர்ம கும்பல் பொதுமக்களை பட்டாகத்தியை வைத்து கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்