பெருங்களத்தூர் டீ கடையில் கடனுக்கு சிகரெட் கொடுக்காததால் நடந்த பயங்கரம் - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

x

பெருங்களத்தூரில், கடனுக்கு டீ, சிகரெட் கொடுக்க மறுத்த கடை ஊழியர் மீது தாக்குதல்/நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிளம்பிய நிலையில், இன்று உருட்டுக் கட்டையுடன் தாக்குதல்/கடை ஊழியரை தாக்கிய பரபரப்பு சிசிடிவி காட்சி.../உருட்டுக் கட்டையால் தாக்கிய அஜித் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை/


Next Story

மேலும் செய்திகள்