தாம்பரம் மாநகராட்சியில் முதல் பட்ஜெட் தாக்கல்

x
  • தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  • அப்போது, தாம்பரம் மாநகராட்சிக்கு தனி லச்சினையை மாநகராட்சி மேயர் வசந்த குமாரி வெளியிட்டார்.
  • கூட்டம் முடிந்த பின் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் இல்லை என்றும், மாறாக ஆளும் கட்சிக்கும் அதிகாரிகளுக்குமான பட்ஜெட்டாக உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
  • தாம்பரம் மாநகராட்சிக்கான லச்சினையை தன்னிச்சையாக வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்