"எங்க நிலத்தை எடுத்துக்கோங்க..ஆனா எங்களுக்கு வேலை கொடுங்க " NLC விவகாரம்.. மன்றாடிய இளைஞர்கள்

x

சேத்தியாத்தோப்பு அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக 40 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் கத்தாழை கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெய்வேலி என்எல்சி எதிராக தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாயும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலையும், வேலையில்லாவிட்டால் வாழ்வாதாரமாக 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கிராமசப கூட்டத்தில் தீர்மானம் ஏற்றியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்