#BREAKING || மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை... டிஜிபி-க்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • "உரிய தகுதியில்லாமல், மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
  • மாவட்ட எஸ்.பி-க்கள், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்