#BREAKING || சுவாதி - ராம்குமார் வழக்கு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

x

சுவாதி - ராம்குமார் வழக்கு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்த விவகாரம்

தற்கொலை செய்தாரா? இல்லையா என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

ராம்குமார் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் பரிந்துரை

2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி என்பவர் வெட்டிக் கொலை

வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார கம்பியை கடித்து தற்கொலை


Next Story

மேலும் செய்திகள்