பவானிசாகர் அணையில் உபரி நீர் திறப்பு..... கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

பவானிசாகர் அணையில் இருந்து 5,100 கன அடி உபரி நீர் திறப்பு, கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கன அடி நீர் வெளியேற்றம், பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை எட்டியதால் உபரி நீர் திறப்பு, கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்