Breaking || செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் 3 மணிக்கு திறப்பு.. அடையாற்றில் வெள்ளத்தை தடுக்க முன்னெச்சரிக்கை

x

தொடர் மழை எதிரொலி - செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மதியம் 3 மணிக்கு நீர் திறப்பு, முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே உபரிநீர் திறக்கப்பட உள்ளது, புழல் ஏரியில் இருந்தும் மதியம் 3 மணிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்