"என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது" - அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் உற்சாகம்

x

டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டது, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக அதிரடி கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் கூறி உள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், ஆஸ்திரேலியாவில் வலைப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என காத்திருந்ததாகவும், வலைப் பயிற்சி சிறப்பாக முடிந்ததாகவும் சூர்யகுமார் யாதவ் கூறி உள்ளார். பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறப்பதுபோல உணர்வதாக உற்சாகத்துடன் பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், உலகக் கோப்பை தொடரை எதிர்நோக்கி இருப்பதாகவும் பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்