"அறுவை சிகிச்சை மகப்பேறு குறைந்துள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

தமிழக அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மகக்பேறு விரைவில் பூஜ்ஜிய நிலையை எட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்தி சேவை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறு 43 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்