கைதிகள் வாக்களிக்க தடை செய்யும் சட்டம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கைதிகளை வாக்களிக்க தடை செய்யும் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த ஆதித்ய பிரசன்ன பட்டாசார்யா தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பொது நல மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் அது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது


Next Story

மேலும் செய்திகள்