"ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம்" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

x
  • ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தின் அனைத்து நிலுவை தொகையையும் 2024, பிப்ரவரி மாதத்திற்குள் அளித்து முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
  • இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
  • விசாரணைக்கு பிறகு, 70 வயதான ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஓர்ஆர்ஓபி நிலுவைத் தொகையை மூன்று தவணைகளில் 2024, பிப்ரவரி மாதத்திற்குள் அளித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
  • முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சீலிட்ட உறையில் மத்திய அரசு அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Next Story

மேலும் செய்திகள்