பீட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள் - ஜல்லிக்கட்டு வழக்கில் பரபரப்பு

x

ஜல்லிக்கட்டு புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தீர்களா?". புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு நீதிபதிகள் கேள்வி ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை. பீட்டாவின் வாதங்களை நாளையும் தொடர நீதிபதிகள் உத்தரவு- விசாரணை ஒத்திவைப்பு .


Next Story

மேலும் செய்திகள்