சிறைக்குள் கஞ்சா சப்ளை..பார்வையாளருக்கு வலைவீச்சு

x

சிறைக்குள் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா எடுத்து சென்ற நபர்கள்

பார்வையாளர் போல் சென்று கைதிக்கு கஞ்சா கொடுத்ததால் பரபரப்பு

கஞ்சா கொடுத்து சென்ற இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வெளிநபர்கள் கொண்டு வந்த உணவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு வழக்கில் கைதாகியுள்ள சூரஜ்குமார் என்பவருக்கு, பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து கொடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை வைத்து கைதிக்கு கொடுத்து சென்ற இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்