லிங்கத்தின் மீது பட்ட சூரிய ஒளி... பொன்னொளியில் பிரகாசித்த கோயில் கருவறை

x


லிங்கத்தின் மீது பட்ட சூரிய ஒளி... பொன்னொளியில் பிரகாசித்த கோயில் கருவறை

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில், லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் இறுதியில் இக்கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது, சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறும். அந்தவகையில் இன்று சூரிய உதயத்தின்போது, சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு கோயில் கருவறை பொன்னொளியில் பிரகாசித்தது.


Next Story

மேலும் செய்திகள்