'கொஞ்சம் பொறுண்ணே அதுக்குள்ளே ஏன் இப்படி..?' 30 வருடங்களில் இல்லாத வெயில்

x
  • இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்த தொடங்கியிருக்கிறது.
  • மேற்கு, வடமேற்கு இந்திய பிராந்தியங்களில் வெயில் வாட்ட தொடங்கியிருக்கிறது.
  • குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 30 வருடங்களில் இல்லாத வகையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
  • தலைநகர் டெல்லியில் கோடை காலம் வருவதற்கு முன்பே திங்கட்கிழமை 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிப்ரவரியில் 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்