அம்மாவிற்கு அழுதுகொண்டே வீடியோ அனுப்பிவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட மகன்.! கந்து வட்டி கொடுமையால் விபரீத முடிவு

அம்மாவிற்கு அழுதுகொண்டே வீடியோ அனுப்பிவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட மகன்.! கந்து வட்டி கொடுமையால் விபரீத முடிவு
x

அம்மாவிற்கு அழுதுகொண்டே வீடியோ அனுப்பிவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட மகன்.! கந்து வட்டி கொடுமையால் விபரீத முடிவு..


"சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நடவடிக்கை"

கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

"சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை

சிலர் சுருக்குமடிவலைகளை பயன்படுத்துவதாக புகார்

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தினால், படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்

மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன.

சுருக்கும்படி வலை பயன்படுத்துவதால் மீனவ கிராமங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரத்து செய்யப்படும் என்றும், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்