மகன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை.. மதுரையில் பரப்பரப்பு சம்பவம்

x
  • மதுரை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மகனும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • மதுரை மாவட்டம் மேலூரில் காவலராக பணியாற்றி வரும் அழகன் என்பவர், வீட்டில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
  • இதனால் கோபமுற்ற அவரது மகன், தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
  • இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலர், தனது மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல், கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
  • தகவலறிந்து சென்ற போலீசார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்