பிளாஸ்டிக் கவரால் தற்கொலை - உணவு டெலிவரி ஊழியர் விபரீதம்

x

சென்னை கொடுங்கையூரில், உணவு டெலிவரி ஊழியர், பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்குமார் என்வருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளன. வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய ராம்குமார், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், விபரீத முடிவினை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்