கரும்பு கொள்முதல் ஆட்சியர் நேரில் ஆய்வு.. கீழே விழச் சென்ற ஆட்சியர் கரும்பை ஊன்றி சுதாரித்தார்...

x

கரும்பு கொள்முதல் ஆட்சியர் நேரில் ஆய்வு.. கீழே விழச் சென்ற ஆட்சியர் கரும்பை ஊன்றி சுதாரித்தார்...


பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார். வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் சென்ற ஆட்சியர் கார்மேகம் கரும்புகளை சுவைத்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரும்பை பிடுங்கிய ஆட்சியர் கீழே விழச் சென்ற நிலையில், உடனே கரும்பை ஊன்றி சுதாரித்துக் கொண்டார்...'


Next Story

மேலும் செய்திகள்